வியாழன், 9 ஜூலை, 2009
sexual harrasment
இப்போ இருக்க சுழ்நிலயில பாலியல் துன்புருதளால் அதிகம் அவதிக்கு உள்ளாவது யார் தெரியுமா ? பெண்கள் என்று சொல்வதை காட்டிலும் பெண் குழந்தைகள் என்று சொல்வதே தகும்.
நித்தம்,நித்தம் எங்கு யாரிடம் பேசினாலும் இதை பற்றி வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இந்த விசயத்தில் கேள்வி படுவதும் சிறு வயதில் அனுப்பவிக்கும் கஷ்டங்களும் ரொம்பவே அதிகம்.
பஸ்-ல் பயணம் செய்யும் பள்ளி சிறுமிகள் அனுபவிக்கும் சங்கடங்கள் ரொம்பவே அதிகம் - நான் கண்ட கேட்ட விஷயங்கள்
சம்பவம் ஒன்று:
அச்சிறுமிகள் ஆறாம் வகுப்பு படிக்கலாம் பேருந்தில் அதிக கும்பல் இருக்க ஓட்டுனர் அவனின் இருக்கையின் பின்னால் வந்து நிற்கும்படி அச்சிருமிகளை அழைக்க அவர்களும் வெகுளியாய் அங்கே நிற்கிறார்கள் ஒவ்வொரு நிறுத்ததிலும் அவர்களின் கன்னத்தில் கிள்ள ஆரம்பித்து அது அப்படியே அவர்களின் தொடைவரை நீள்கிறது.கும்பல் நெரிசலில் அந்த இடத்தை விட்டு நகர முடியாமலும்,நடந்தது என்ன வென்றே தெரியாமல் ஆனால் எதோ தங்கள்ளுக்கு பிடிக்காத ஒன்று நடக்கிறது என்ற அவஸ்தையோடு தவிக்கிறார்கள்.
சம்பவம் இரண்டு :
பள்ளி குழைந்தைகள் ஏற்றி செல்லும் auto அது பின் இருக்கையில் மூன்று மாணவிகள் அமர்ந்து இருக்க, கொஞ்சம் வளர்ச்சியில் periyavalaai தெரியும் எட்டாம் வகுப்பு மாணவி சாரு ஆட்டோ டிரைவர் இருக்கையில் ஆட்டோ டிரைவர் அவனோடு வந்து அமர சொல்ல onnum தெரியாத சிறுமி அவனோடு அமர, அவனின் கைகள் ஆட்டோ ஓட்டும் சாக்கில் படக்கூடாத இடத்தில எல்லாம் ஊர்கிறது.
கண்களில் தண்ணீர் கட்ட செய்வது அரியாது நெளிகிறாள் சிறுமி சாரு...
சம்பவம் moondru :
தன்னை விட இருபத்து வயது பெரிய்ய physics teacher பதினோராம் வகுப்பு மாணவி அனுவிடம் ரொம்பவே ஸ்பெஷல் attentio n காட்ட அவளுக்கு தன் friends நடுவில் ரொம்பவே பெருமை.தான் நன்றாக படிப்பதாலயே தனக்கு இந்த அங்கிகாரம் என்று நினைத்திருக்க அவளுக்கு இனும் நிறைய்ய சிறு பரிசுகளும் தந்து அசத்துகிறார் அந்த டீச்சர்.anu வுக்கு மகிழ்ச்சி. physics teacher அடுத்த move அவளை பாராட்டு வதாய் கூறி தலையில் கோதுவதும் முதுகில் தட்டுவதும் அன்பை பொழிந்து இருக்கிறார்.இது எதுவுமே தப்பை தெரியவில்லை அனுவுக்கு,அவர் ஒரு நாள் அவள் டெஸ்கில் அமர்ந்து weekly test கொண்டு இருக்க அவள் கை முட்டியின் மேல் physics teacher இன் pant zip இருக்கும் இடம் அழுத்தமாய் மோதி கொண்டு இருப்பதை கவனிக்கும் வரை.
உடல் கூச அவள் அவதிப்பட யாரிடமும் சொல்ல முடியாமல் வீட்டில் அவள் அழுகை கரைத்து போக முடியாமல் நெஞ்சில் உறைந்தது.physics teacher இன் இந்த
சில்மிஷமும் தொடர்ந்தது .
one fine day physics teacher அணு வை தீவிரமாய் kadhalippathaai கூறியபோது அனு உச்சக்கட்ட அதிர்ச்சியிலும்,சோகத்திலும் விழுந்தாள்.
ஒத்து கொள்ளவில்லை என்றால் அவளின் pratical marks fail ஆகும் என்ற miratalluku பயந்து மிரண்டாள்.
அவளின் மனவேதனை அவளை மன நோயாளி ஆகி யது தான் மிச்சம் .
இன்னும் தொடரும் சோகங்கள் .........வலைகள்....
வெள்ளி, 3 ஜூலை, 2009
நிரு வின் நீங்காத பக்கங்கள்....
நிருவை பொருத்தவரை எல்லாரும் ரொம்ப நல்லவங்க...
எல்லார்கிட்டையும் ஏதொ ஒரு நல்ல விசயம் இருக்கும் என்ற நம்பிக்கை.தான் ஏமாத்த படறோம் அப்படினு தெரிஞ்சே ஏமாருவா,இல்ல ஏமற மாறி நடிப்பா..கேட்டா.. "பரவாயில்லபா நான் ஏமாறனால ஒருத்தருக்கு சந்தோஷம்னா அது எனக்கும் சந்தொஷம்தான்".அப்படினு தான் எப்பவும் சொல்லுவா
இப்படி ஒரு மன நிலை நம்ம நிருக்கிட்ட இருக்கறனால நிருவொட அம்மாக்கு எப்பவுமே மனசுக்குள்ள ஒரு பதை பதைப்பு... எங்க நம்ம புள்ள இளிச்சவாய் தனமா இருந்து யாராவதும் அவகிட்ட advantage எடுத்துக்கவா களோனு...
மத்தபடி நம்ம நிரு ரொம்ப generous.ரோட்ல யாராவதும் வண்டில சின்ன accident ஆனா கூட முதல் ஆளா உதவி செய்ய ஓடி வருவா...
எல்லார் கிட்டயும் எப்போதும் ஒரு சிரிப்போட தான் வலம் வருவா..அதனாலயே எல்லாரும் நிருகிட்ட ரொம்ப comfortable ஆ feel பண்ணு வாங்க... பேச,தங்களோட மன கஷ்டங்கள share பண்ண... இதுக்கு வயசு வித்யாசமே கிடையாது..பக்கத்து வீட்டு 5 வயசு சீனு ல இருந்து, நிரு வீட்ல வேலை பாக்கற 45 வயசு சாந்தா அம்மா வரைக்கும்...அவள பொருத்த வரைக்கும் every person should be treated as human being but not எ servant,vendor,neighbour .இதனால தான் நம்ம நிரு எல்லார்க்கும் favorite...
ஆனா அவ மனசுக்குள்ள யார்கிட்டயும் சொல்ல முடியாத சொல்லாத ஒரு விசயம் மிதந்துகிட்டே இருக்கு சுமார் 4 வருஷமா...
- நிரு வின் பக்கங்கள் தொடரும்.....
வியாழன், 25 டிசம்பர், 2008
நாய் குட்டி வளத்துங்க...
செல்ல நாய் குட்டிகளின் மூக்குநுனி ஜில்லிப்பில் மயங்கி போய் அவைகளின் தீவிரவாதி ஆனேன்...!! பின்ன, நாய் குட்டிகளை எங்கே பார்த்தாலும் உடனே கடத்த என் மனம் துள்ளுகிறதே...("ஆள் கடத்தல் தீவிரவாதம் "-எங்கோ படித்தது....)
அவைகளின் சின்ன வால் துள்ளல் எங்கோ என் மனதுக்குள் குதித்து,குதித்து..குள்ளா போடுகிறது இந்த பனி கால குளிருக்கு இதமாய்.
அவைகளின் ஊசிப்பல் செல்ல கடியில் சிறு பயத்தோடு கூடிய பெரும் சிலிர்ப்பு எனக்கு..
என் கால் தடங்களின் ஊடே,ஊடே நுழைந்து அவை செய்யும் சேட்டை என்னை தடுக்கி விழாமல் நடை பழக செய்கிறது..
என் கால் மீது தலை வைத்து அது துயில் கொள்ளும் அழகு,கொள்ளை அழகு.. காலை அசைக்க தோன்றாமல்,கண் இமைக்க முடியாமல் நான் உதிர்த்த புன்னகை என்னை ,என்னையே ரசிக்க வைத்தது...
என் அம்மா திட்ட திட்ட,அதனோடு மண் புழுதியில் நான் அழுக்கான நிமிடங்கள்.. பளிச் சுத்தமாய் என் நினைவில்...
என் மடியில் நான் வைத்து பிரியம் காட்ட..செல்ல கொஞ்சல் எனை கொஞ்சி தாவி எனை முகர்ந்த அதன் பிரியம்,என் பிள்ளை வந்தும் ஈடு செய்யுமா... சந்தேகமே...
நிஜமா சொல்றேன் ...
நாய் குட்டி வளத்துங்க...
வாழ்கை ரசனை ஆகும்....!!!!
00
வெள்ளி, 12 டிசம்பர், 2008
என் செல்ல நாய் குட்டிகள்....
செல்ல நாய் குட்டிகள்....
எப்போதுமே எனக்கு நாய் குட்டிகளின் மேல் ஒரு அலாதியான பரிவும்,நட்பும், நெருக்கமும் இருந்து கொண்டே இருக்கிறது...
அதன் குறும்பு தனங்களும்,சேட்டைகளும்..அப் அப்பா... நாள் முழுக்க கூட நேரம் போதாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...
இனி வரும் சில பதிவுகளில் நான் என் செல்ல பிராணிகள் பற்றி பகிர்ந்து கொள்ள நினைத்து இருக்கிறேன்....
செவ்வாய், 9 டிசம்பர், 2008
சின்ன சின்ன ஆசை...
என் சின்ன சின்ன ஆசைகள்,
மழையில் நனையாமல் நனைய ஆசை..
ஞாயிறு, 7 டிசம்பர், 2008
என்னை கட்டி போட்ட பாடல்...
கள்....